Social Icons

Friday 30 November 2012

காதியானியும் கிருஷ்ணரும்

காதியானியும் கிருஷ்ணரும் கோகுலத்தில் நெய்யக்களவாடி தின்ற கிருஷ்ணரைப்பற்றி கேள்வி படாதவர் யாரும் இருக்கமாட்டார்.


ஆனால் காதியானி மதத்தின் நபி என்று சொல்லப்படும் குலாம் அஹ்மத் காதியானி என்பவன் சீனியைக்களவாடி தின்றதை பெரும்பாலோர் அறிற்திருக்கமாட்டார்கள். ஏன் காதியானி மதத்தினர் கூட அறிந்திருக்கமாட்டார்கள்.
காதியானி மதத்தினர் அவர்களின் மத குரு செய்த காமக்களியாட்டங்களை பிராடு பித்தலாட்டங்களையும் அவன் செய்த காதல் லீலைகளையும் பட்டியல் இட்டால் எங்கள் நபியின் முன்னால் வாழ்க்கையை பாருங்கள் என்று திரும்ப திரும்ப கூறுவார்கள். இப்படி திரும்ப திரும்ப கூறியதால் முஸ்­ம்கள் கூட அவரின் முன்னால் வாழ்க்கை நன்றாக இருந்திருக்குமோ என்று நினைக்கலாம்.
ஆனால் குலாமின் முன்னால் வாழ்க்கை மிகவும் கேடு கெட்டதாக அமைந்திருந்தது என்பதை ஸீரதுல் மஹ்தி என்ற புத்தகம் பட்டியல் இடுகிறது.
இப்புத்தகத்தை குலாம் அஹ்மத் காதியானி என்பவரின் மகன் கமருல் அன்பியா என்று பட்டப்பெயர் சூட்டப்பட்டவன் தன்னுடைய தற்தை மிர்ஸா குலாம் அஹ்மதுவின் வரலாறை ஸீரத்துல் மஹ்தி என்ற புத்தகத்தை கோர்வை செய்துள்ளான்.


ஒரு முறை ஒரு நண்பனின் வீட்டிற்குள் நுழைந்து சாப்பிட ஏதேனும் பலகாரம் வேண்டுமேன்று கேட்டேன். அவன் உள்ளே சென்றதும் யாருக்கும் தெரியாமல் அங்குள்ள சர்க்கரையை ஒரு பிடி அள்ளி எனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன். பிறகு வெளியே வந்து கொஞ்சம் வாயில் போட்ட போது மூச்சுத்திணறி மிகவும் சிரமப்பட்டேன் காரணம் சர்க்கரை என்று நினைத்து வாயில் போட்டது பொடி உப்பு.

ஸீரதுல் மஹ்தி பாகம் 1 பக்கம் 226.
தொட்டதெற்கெல்லாம் எங்கள் நபியின் முன்னால் வாழக்கையை பாருங்கள் என்று சொல்வீர்களே. இப்போது உங்களது நபியின் முன்னால் வாழ்க்கை எப்படி இருந்திருக்கிறது? சொல்லுங்கள் பதில்களை.
குறிப்பு : இந்து சகோதரர்கள் கிருஷ்ணரை கடவுளாக வழிபட்டு வருகிறார்கள். இந்துக்களும் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னை இவன் ஒரு கிருஷ்ணராக அறிமுகம் செய்தான். இதை உறுதி செய்ய ஜ்ஜ்ஜ்.ஹஹண்ண்ப்.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தில் கிருஷ்ண அவதார் என்ற உருது புத்தகம் உள்ளது. அதை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதனால்தான் காதியானியையும் குலாமையும் இணைத்து தலைப்பிட்டோம்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்