Social Icons

Friday 30 November 2012

போதையில் தள்ளாடிய போலி­ நபி.


காதல் கிருக்கன் குலாம் அஹ்மத் காதியானியின் காதல் லீலைகளையும் காமக்களியாட்டங்களையும் மோசடி பொய் இவைகளை வெளியிட்டு வருகிறோம்.


இவனது மது பழக்கம்தான் காதல் லீலைகள் காமக்களியாட்டங்கள் உளறல்கள் இவை அனைத்திற்கும் செய்வதற்கு காரணமாக இருந்தது.
இதோ அதற்கான சான்றுகளை அடுக்கடுக்காக வைக்கிறோம்.

போட்டோ ஆதாரங்களுடன்

 இந்தக்காதல் கிருக்கனுக்கு நம்முடைய ஜமாத் முக்கியதர்ஸ்களை வைத்து குருப் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மிகப் பெரிய ஆசை வந்துவிட்டது. இதனால் போட்டக்காரனை அழைத்து தன்னையும் தன்னுடைய ஜமாத்தையும் குருப் போட்டோ எடுக்கும் படி சொன்னான்.
சூட்டிங் தயாரான போது போதையில் இருந்த காதியானி வக்ஷ்க்கமாக தன்னுடைய பாதியளவு திறந்து வைத்துள்ளான் (மடா குடிகாரர்கள் குடித்தவுடன் தன்னுடைய கண்களை திறக்கமுடியாது) போட்டோ எóப்பவர் உங்களுடைய கண்களை நன்றாக திறந்து வையுங்கள் இல்லைளென்றால் உங்களுடைய தரமாக இருக்காது என்று சொல்­யுள்ளார். என்றாலும் மிகவும் சிறமத்திற்கிடையில் போட்டோக்கப்பட்டது. ஆனால் (நாய் வாளைப் போல்) மீண்டும் கண்கள் முடிக் கொண்டது.

இவன் எடுத்துக் கொண்ட போட்டோவில் இவனுடைய கண்களை பாருங்கள்.
போட்டோ
இந்த போட்டாவை வைத்து இவனை எப்படி குடிகாரன் என்று எப்படி நிருபிப்பது என்று நீங்கள் கேட்கலாம். இதோ காதியானிகள் அதற்கான ஆதாரங்களை அள்ளி தருகிறார்கள்.
நான் மியான் யார் முஹம்மதை அனுப்பிவைக்கிறேன். மற்ற பொருட்களோடு சேர்த்து பிளேமர் கடையில் ஒரு பாட்டில் டானிக் ஒயின் வாங்கி அனுப்பி வைக்கவும்.

ஆதாரம் ஹகீம் முஹம்மத் ஹீசைன் தொகுத்த காதியானி நபியின் கடிதங்கள் என்ற புத்தகத்தில்.
போட்டோ
ஒரு ஆதாரத்தை மட்டும் நகலுடன் இங்கு இணைத்திருக்கிறோம். இன்னும் நிறைய ஆதாரங்கள் உள்ளன அவைகளை தமிழில் மட்டும் தருகிறோம்.
பல்வேறு மúந்துகளில் எம்பது சதவிகிதம் அபீன்பயன்படுத்தப்படுகிறது. மúந்துக்காக அபீன் சாப்பிடுவது குற்றமாகாது.
ஹக்கீம் நூருத்தின் சாஹிப் என்பவன் ஈஸா மஸீஹின் உத்தரவுப்படி ஆறுமாதம் காலம் வரை அபீன் சாப்பிட்டு வந்திருக்கிறார். மஸீஹ் (குலாம் அஹ்மத் காதியானி) கூட தமது நோய்க்காக அபீன் சாப்பிட்டதுண்டு.
அல் பஸல் மாத இதழ் 19 7 1929.
தொடர்ந்து ஆறு மாத காலம் அபீன் உட் கொண்டு வந்தேன் பிறகு ஒரு நாள் வேண்டாம் என்று நிறுத்தப்பட்டது. அதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அப்போது மஸீஹ் அல்லாஹ் சுகமளித்துவிட்டான் இனி கொடுக்க வேண்டியதில்லை. என்றார்.
மின்ஹாஜீத் தா­பீன் பக்கம் 74.
                                                                                                               - யூசுப்பைஜி

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்