Social Icons

Monday 29 October 2012

கணவன் காணாமல் போய் விட்டால்..மத்ஹப் சட்டங்கள்

கணவன் காணாமல் போய் விட்டால் மனைவியின் கடமை என்ன?

மார்க்கம் என்ற பெயரில் சமுதாயத்தை சீரழித்துக்கொண்டிருக்கும் ஹனபி மத்ஹப் சொல்வதைப்பாருங்கள்..!


இருவரது திருமண உறவைப் பிரிக்கக் கூடாது, தொன்னூறு ஆண்டுகள் கழிந்த பின் அவன் இறந்து விட்டதாக முடிவு செய்யப்படும். அவனது மனைவி அப்போது இத்தா இருப்பாள்.
கன்ஸுத்தகாயிக், பாகம்1, பக்கம் 220

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்